சம்பந்தனுக்கு சுமந்திரனுக்கும் இறுதிக்கிரியை செய்த மக்கள் ; வுனியாவில் சம்பவம்
எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரின் உருவப்பொம்மைகளுக்கு வீதியில் வைத்து இறுதிக்கிரியை ஒன்று செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்க வவுனியாவில் தொடர் போராட்டத்தி ஈடுபட்டு வரும் உறவினர்களே இன்னு தமக்கு பதிலை பெற்று தராத இவ் அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கடத்தப்படும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி வவுனியா தபால் நிலையத்துக்கு அருகில் சூழற்சிமுறையிலான உறவுகளின் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் ஒருவருடத்தை … Continue reading சம்பந்தனுக்கு சுமந்திரனுக்கும் இறுதிக்கிரியை செய்த மக்கள் ; வுனியாவில் சம்பவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed